Context verses 1-samuel 22:8
1 Samuel 22:6

தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,

וַיֵּֽלְכ֥וּ, שְׁנֵיהֶ֖ם, יַחְדָּֽו׃
1 Samuel 22:13

அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.

לְעֹלָ֖ה
1 Samuel 22:19

ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

וַיֵּֽלְכ֥וּ
said,
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
God
provide
אֱלֹהִ֞יםʾĕlōhîmay-loh-HEEM
will
יִרְאֶהyirʾeyeer-EH
himself
a
לּ֥וֹloh
lamb
burnt
offering:
הַשֶּׂ֛הhaśśeha-SEH
a
for
son,
My
לְעֹלָ֖הlĕʿōlâleh-oh-LA
went
they
so
בְּנִ֑יbĕnîbeh-NEE
both
וַיֵּֽלְכ֥וּwayyēlĕkûva-yay-leh-HOO
of
them
together.
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM


יַחְדָּֽו׃yaḥdāwyahk-DAHV