1 சாமுவேல் 20:1
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
Tamil Indian Revised Version
தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
Tamil Easy Reading Version
ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, “உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?” என்று கேட்டான்.
Thiru Viviliam
பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறார்?” என்று கேட்டார்.
Title
தாவீதும் யோனத்தானும் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்
Other Title
தாவீதுக்கு யோனத்தானின் உதவி
King James Version (KJV)
And David fled from Naioth in Ramah, and came and said before Jonathan, What have I done? what is mine iniquity? and what is my sin before thy father, that he seeketh my life?
American Standard Version (ASV)
And David fled from Naioth in Ramah, and came and said before Jonathan, What have I done? what is mine iniquity? and what is my sin before thy father, that he seeketh my life?
Bible in Basic English (BBE)
And David went in flight from Naioth in Ramah and came to Jonathan and said, What have I done? What is my crime and my sin against your father that he is attempting to take my life?
Darby English Bible (DBY)
And David fled from Naioth by Ramah, and came and said before Jonathan, What have I done? what is mine iniquity, and what is my sin before thy father, that he seeks my life?
Webster’s Bible (WBT)
And David fled from Naioth in Ramah, and came and said before Jonathan, What have I done? what is my iniquity? and what is my sin before thy father, that he seeketh my life?
World English Bible (WEB)
David fled from Naioth in Ramah, and came and said before Jonathan, “What have I done? What is my iniquity?” and “What is my sin before your father, that he seeks my life?”
Young’s Literal Translation (YLT)
And David fleeth from Naioth in Ramah, and cometh, and saith before Jonathan, `What have I done? what `is’ mine iniquity? and what my sin before thy father, that he is seeking my life?’
1 சாமுவேல் 1 Samuel 20:1
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
And David fled from Naioth in Ramah, and came and said before Jonathan, What have I done? what is mine iniquity? and what is my sin before thy father, that he seeketh my life?
| וַיִּבְרַ֣ח | wayyibraḥ | va-yeev-RAHK | |
| דָּוִ֔ד | dāwid | da-VEED | |
| מִנָּוֹי֖ת | minnāwōyt | mee-na-OH-t | |
| בָּֽרָמָ֑ה | bārāmâ | ba-ra-MA | |
| וַיָּבֹ֞א | wayyābōʾ | va-ya-VOH | |
| וַיֹּ֣אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| יְהֽוֹנָתָ֗ן | yĕhônātān | yeh-hoh-na-TAHN | |
| מֶ֤ה | me | meh | |
| עָשִׂ֙יתִי֙ | ʿāśîtiy | ah-SEE-TEE | |
| מֶֽה | me | meh | |
| עֲוֹנִ֤י | ʿăwōnî | uh-oh-NEE | |
| וּמֶֽה | ûme | oo-MEH | |
| חַטָּאתִי֙ | ḥaṭṭāʾtiy | ha-ta-TEE | |
| לִפְנֵ֣י | lipnê | leef-NAY | |
| אָבִ֔יךָ | ʾābîkā | ah-VEE-ha | |
| כִּ֥י | kî | kee | |
| מְבַקֵּ֖שׁ | mĕbaqqēš | meh-va-KAYSH | |
| אֶת | ʾet | et | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |
Cross Reference
1 சாமுவேல் 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.
2 பேதுரு 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.
2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
சங்கீதம் 124:6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சங்கீதம் 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
சங்கீதம் 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
1 சாமுவேல் 24:17
தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.
1 சாமுவேல் 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
1 சாமுவேல் 24:9
சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
1 சாமுவேல் 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.
1 சாமுவேல் 19:19
தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.
1 யோவான் 3:21
பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
Tags தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய் யோனத்தான் முன்பாக வந்து உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே நான் செய்தது என்ன என் அக்கிரமம் என்ன நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன என்றான்
1 Samuel 20:1 in Tamil Concordance 1 Samuel 20:1 in Tamil Interlinear 1 Samuel 20:1 in Tamil Image