Context verses 1-samuel 2:13
1 Samuel 2:4

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.

אֶ֥רֶץ
1 Samuel 2:6

கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர்.

כָּל
1 Samuel 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

כָּל
1 Samuel 2:11

பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

ה֣וּא, כָּל
1 Samuel 2:19

அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.

כָּל, כָּל
is
is
And
וְשֵֽׁםwĕšēmveh-SHAME
name
the
river
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
of
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
the
second
גִּיח֑וֹןgîḥônɡee-HONE
Gihon:
same
ה֣וּאhûʾhoo
the
it
that
compasseth
הַסּוֹבֵ֔בhassôbēbha-soh-VAVE

אֵ֖תʾētate
whole
the
כָּלkālkahl
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Ethiopia.
כּֽוּשׁ׃kûškoosh