Context verses 1-samuel 19:3
1 Samuel 19:2

சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

אֶל
1 Samuel 19:5

அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான்.

אֶל
1 Samuel 19:9

கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

מְאֹ֔ד
1 Samuel 19:12

மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.

אֶל
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

אֶל
1 Samuel 19:21

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

אֵלָ֔יו
And
he
pressed
וַיִּפְצַרwayyipṣarva-yeef-TSAHR
upon
them
greatly;
בָּ֣םbāmbahm
in
turned
they
and
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
unto
וַיָּסֻ֣רוּwayyāsurûva-ya-SOO-roo
him,
and
entered
אֵלָ֔יוʾēlāyway-LAV
into
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
house;
his
אֶלʾelel
and
he
made
בֵּית֑וֹbêtôbay-TOH
them
a
feast,
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
bread,
unleavened
bake
לָהֶם֙lāhemla-HEM
did
and
מִשְׁתֶּ֔הmištemeesh-TEH
and
they
did
eat.
וּמַצּ֥וֹתûmaṣṣôtoo-MA-tsote


אָפָ֖הʾāpâah-FA


וַיֹּאכֵֽלוּ׃wayyōʾkēlûva-yoh-hay-LOO