Context verses 1-samuel 19:19
1 Samuel 19:2

சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்று போட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும்.

נָ֠א
1 Samuel 19:8

மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.

הִנֵּה, אֲשֶׁ֤ר
1 Samuel 19:10

அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

אֶת, אֶת
1 Samuel 19:13

மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.

אֶת, אֶת
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

אֶת
1 Samuel 19:15

அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

פֶּן
1 Samuel 19:17

அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள்.

פֶּן
1 Samuel 19:20

அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகΰின்மேல͠தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

הִנֵּה, נָ֠א
1 Samuel 19:21

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

אֶת
1 Samuel 19:22

அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

לֹ֤א, אוּכַל֙
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֠אnāʾna
hath
found
מָצָ֨אmāṣāʾma-TSA
thy
servant
עַבְדְּךָ֣ʿabdĕkāav-deh-HA
grace
חֵן֮ḥēnhane
in
thy
sight,
בְּעֵינֶיךָ֒bĕʿênêkābeh-ay-nay-HA
magnified
hast
thou
and
וַתַּגְדֵּ֣לwattagdēlva-tahɡ-DALE
thy
mercy,
חַסְדְּךָ֗ḥasdĕkāhahs-deh-HA
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
thou
hast
shewed
עָשִׂ֙יתָ֙ʿāśîtāah-SEE-TA
me
unto
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE
in
saving
לְהַֽחֲי֖וֹתlĕhaḥăyôtleh-ha-huh-YOTE

אֶתʾetet
my
life;
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
I
and
וְאָֽנֹכִ֗יwĕʾānōkîveh-ah-noh-HEE

לֹ֤אlōʾloh
cannot
אוּכַל֙ʾûkaloo-HAHL
escape
לְהִמָּלֵ֣טlĕhimmālēṭleh-hee-ma-LATE
mountain,
the
to
הָהָ֔רָהhāhārâha-HA-ra
lest
פֶּןpenpen
take
some
תִּדְבָּקַ֥נִיtidbāqanîteed-ba-KA-nee
evil
הָֽרָעָ֖הhārāʿâha-ra-AH
me,
and
I
die:
וָמַֽתִּי׃wāmattîva-MA-tee