Context verses 1-samuel 19:13
1 Samuel 19:8

மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்.

כִּֽי
1 Samuel 19:10

அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

אֶת, אֶת
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

כִּֽי, יְהוָ֖ה, אֶת
1 Samuel 19:16

சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள்.

יְהוָ֖ה
1 Samuel 19:19

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

אֶת
1 Samuel 19:21

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

הַזֶּ֑ה, אֶת
1 Samuel 19:24

தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

יְהוָ֖ה
For
כִּֽיkee
will
מַשְׁחִתִ֣יםmašḥitîmmahsh-hee-TEEM
destroy
we
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo

אֶתʾetet
place,
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
because
כִּֽיkee
is
waxen
great
the
גָדְלָ֤הgodlâɡode-LA
cry
of
them
צַֽעֲקָתָם֙ṣaʿăqātāmtsa-uh-ka-TAHM
before
אֶתʾetet
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
us
sent
hath
וַיְשַׁלְּחֵ֥נוּwayšallĕḥēnûvai-sha-leh-HAY-noo
Lord
the
and
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
destroy
it.
לְשַֽׁחֲתָֽהּ׃lĕšaḥătāhleh-SHA-huh-TA