Context verses 1-samuel 19:10
1 Samuel 19:13

மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள்.

אֶת, אֶת
1 Samuel 19:14

தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள்.

אֶת
1 Samuel 19:15

அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.

וְאֶת
1 Samuel 19:19

தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது.

אֶת
1 Samuel 19:21

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

אֶת
put
forth
But
וַיִּשְׁלְח֤וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
the
men
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM

אֶתʾetet
their
hand,
יָדָ֔םyādāmya-DAHM
and
pulled
וַיָּבִ֧יאוּwayyābîʾûva-ya-VEE-oo

אֶתʾetet
Lot
ל֛וֹטlôṭlote
to
into
the
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
house
הַבָּ֑יְתָהhabbāyĕtâha-BA-yeh-ta
the
to
door.
וְאֶתwĕʾetveh-ET
shut
them,
and
הַדֶּ֖לֶתhaddeletha-DEH-let


סָגָֽרוּ׃sāgārûsa-ɡa-ROO