Context verses 1-samuel 18:7
1 Samuel 18:6

தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பி வந்தபின்பு, ஜனங்கள் திரும்பவரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.

אֶל
1 Samuel 18:8

அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

וַיִּקַּ֨ח
1 Samuel 18:13

அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.

אֶל, אַבְרָהָ֑ם
1 Samuel 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

לַֽעֲשׂ֥וֹת
1 Samuel 18:27

அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

אֶל
it
unto
וְאֶלwĕʾelveh-EL
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
herd,
רָ֣ץrāṣrahts
ran
And
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham
fetcht
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
and
a
בֶּןbenben
calf
בָּקָ֜רbāqārba-KAHR

רַ֤ךְrakrahk
tender
good,
וָטוֹב֙wāṭôbva-TOVE
and
and
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
unto
אֶלʾelel
man;
young
a
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
and
he
hasted
וַיְמַהֵ֖רwaymahērvai-ma-HARE
to
dress
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
it.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH