Context verses 1-samuel 18:20
1 Samuel 18:1

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.

יְהוָ֔ה
1 Samuel 18:15

அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான்.

כִּ֥י
1 Samuel 18:19

சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.

יְהוָ֔ה
1 Samuel 18:26

அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
זַֽעֲקַ֛תzaʿăqatza-uh-KAHT
cry
of
סְדֹ֥םsĕdōmseh-DOME
Sodom
Gomorrah
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
and
Because
כִּיkee
is
great,
רָ֑בָּהrābbâRA-ba
sin
their
וְחַ֨טָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-HA-ta-TAHM
because
and
כִּ֥יkee
grievous;
is
כָֽבְדָ֖הkābĕdâha-veh-DA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE