Context verses 1-samuel 17:25
1 Samuel 17:1

பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

בֶּן
1 Samuel 17:11

சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

אֵ֖ת
1 Samuel 17:12

தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.

בֶּן
1 Samuel 17:24

இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.

בֶּן, שָׁנָ֑ה, בְּשַׂ֥ר, עָרְלָתֽוֹ׃
1 Samuel 17:27

அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.

בֶּן
was
And
וְיִשְׁמָעֵ֣אלwĕyišmāʿēlveh-yeesh-ma-ALE
Ishmael
his
בְּנ֔וֹbĕnôbeh-NOH
son
old,
בֶּןbenben

שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
thirteen
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years
שָׁנָ֑הšānâsha-NA
circumcised
was
he
when
בְּהִ֨מֹּל֔וֹbĕhimmōlôbeh-HEE-moh-LOH

אֵ֖תʾētate
in
the
flesh
בְּשַׂ֥רbĕśarbeh-SAHR
of
his
foreskin.
עָרְלָתֽוֹ׃ʿorlātôore-la-TOH