Context verses 1-samuel 17:18
1 Samuel 17:1

பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள்.

אֶל
1 Samuel 17:9

அவன் என்னோடே யுத்தம் பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால் நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராய் இருப்போம்; நான் அவனை ஜெயித்து கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராய் இருந்து, எங்களை சேவிக்கவேண்டும் என்று சொல்லி,

אֶל
1 Samuel 17:15

தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

אֶל
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God,
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
that
O
ל֥וּloo
Ishmael
יִשְׁמָעֵ֖אלyišmāʿēlyeesh-ma-ALE
might
live
יִֽחְיֶ֥הyiḥĕyeyee-heh-YEH
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha