Context verses 1-samuel 17:10
1 Samuel 17:8

அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும்.

כָּל
1 Samuel 17:12

தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக்குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான்.

כָּל
1 Samuel 17:23

அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.

כָּל, כָּל, כָּל
is
זֹ֣אתzōtzote
This
my
covenant,
בְּרִיתִ֞יbĕrîtîbeh-ree-TEE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
keep,
shall
ye
תִּשְׁמְר֗וּtišmĕrûteesh-meh-ROO
between
בֵּינִי֙bêniybay-NEE
seed
thy
and
you
and
me
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
after
וּבֵ֥יןûbênoo-VANE
be
shall
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
you
among
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
circumcised.
Every
thee;
child
man
הִמּ֥וֹלhimmôlHEE-mole


לָכֶ֖םlākemla-HEM


כָּלkālkahl


זָכָֽר׃zākārza-HAHR