Context verses 1-samuel 16:13
1 Samuel 16:2

அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி,

יְהוָה֙
1 Samuel 16:4

கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.

כִּ֣י
1 Samuel 16:5

அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம் பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான்.

כִּ֣י
And
she
called
וַתִּקְרָ֤אwattiqrāʾva-teek-RA
the
name
שֵׁםšēmshame
Lord
the
of
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
spake
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
her,
Thou
אַתָּ֖הʾattâah-TA
God
אֵ֣לʾēlale
seest
רֳאִ֑יrŏʾîroh-EE
me:
for
כִּ֣יkee
she
said,
אָֽמְרָ֗הʾāmĕrâah-meh-RA
Have
I
also
הֲגַ֥םhăgamhuh-ɡAHM
here
הֲלֹ֛םhălōmhuh-LOME
looked
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
after
אַֽחֲרֵ֥יʾaḥărêah-huh-RAY
him
that
seeth
רֹאִֽי׃rōʾîroh-EE