Context verses 1-samuel 15:5
1 Samuel 15:2

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:9

சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:13

சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

וַיֹּ֣אמֶר, אֹתָ֑ם
And
he
brought
him
forth
וַיּוֹצֵ֨אwayyôṣēʾva-yoh-TSAY
abroad,
אֹת֜וֹʾōtôoh-TOH
and
said,
הַח֗וּצָהhaḥûṣâha-HOO-tsa
Look
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
now
הַבֶּטhabbeṭha-BET
toward
heaven,
נָ֣אnāʾna
and
tell
הַשָּׁמַ֗יְמָהhaššāmaymâha-sha-MA-ma
the
stars,
וּסְפֹר֙ûsĕpōroo-seh-FORE
if
הַכּ֣וֹכָבִ֔יםhakkôkābîmHA-koh-ha-VEEM
thou
be
able
אִםʾimeem
to
number
תּוּכַ֖לtûkaltoo-HAHL
said
he
and
them:
לִסְפֹּ֣רlispōrlees-PORE
unto
him,
So
אֹתָ֑םʾōtāmoh-TAHM
be.
shall
thy
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
seed
ל֔וֹloh


כֹּ֥הkoh


יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH


זַרְעֶֽךָ׃zarʿekāzahr-EH-ha