Context verses 1-samuel 15:2
1 Samuel 15:1

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:

אַבְרָ֗ם
1 Samuel 15:3

இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.

וַיֹּ֣אמֶר, לִ֔י
1 Samuel 15:4

அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.

ה֖וּא
1 Samuel 15:5

சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:9

சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.

וַיֹּ֣אמֶר
1 Samuel 15:13

சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

וַיֹּ֣אמֶר
is
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Abram
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
Lord
יֱהוִה֙yĕhwihyay-VEE
God,
מַהmama
what
give
wilt
תִּתֶּןtittentee-TEN
thou
me,
seeing
לִ֔יlee
I
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
go
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
childless,
and
the
עֲרִירִ֑יʿărîrîuh-ree-REE
steward
וּבֶןûbenoo-VEN

house
my
מֶ֣שֶׁקmešeqMEH-shek
of
this
בֵּיתִ֔יbêtîbay-TEE
of
ה֖וּאhûʾhoo
Damascus?
Eliezer
דַּמֶּ֥שֶׂקdammeśeqda-MEH-sek


אֱלִיעֶֽזֶר׃ʾĕlîʿezeray-lee-EH-zer