Context verses 1-samuel 14:1
1 Samuel 14:2

சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
1 Samuel 14:8

அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம்.

מֶֽלֶךְ
1 Samuel 14:9

நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, שִׁנְעָ֔ר, מֶ֣לֶךְ, אֶלָּסָ֑ר
1 Samuel 14:10

எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

מֶֽלֶךְ
1 Samuel 14:17

அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.

מֶֽלֶךְ
1 Samuel 14:18

அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.

מֶ֣לֶךְ
1 Samuel 14:21

இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.

מֶֽלֶךְ
1 Samuel 14:22

எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.

מֶ֣לֶךְ
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
days
the
in
בִּימֵי֙bîmēybee-MAY
of
Amraphel
אַמְרָפֶ֣לʾamrāpelam-ra-FEL
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Shinar,
שִׁנְעָ֔רšinʿārsheen-AR
Arioch
אַרְי֖וֹךְʾaryôkar-YOKE
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Ellasar,
אֶלָּסָ֑רʾellāsāreh-la-SAHR
Chedorlaomer
כְּדָרְלָעֹ֙מֶר֙kĕdorlāʿōmerkeh-dore-la-OH-MER
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Elam,
of
עֵילָ֔םʿêlāmay-LAHM
and
Tidal
וְתִדְעָ֖לwĕtidʿālveh-teed-AL
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
nations;
גּוֹיִֽם׃gôyimɡoh-YEEM