Context verses 1-samuel 13:14
1 Samuel 13:1

சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது,

אֲשֶׁר
1 Samuel 13:3

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

אֲשֶׁר
1 Samuel 13:4

தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

אֶל, אֲשֶׁר
1 Samuel 13:8

அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

אֶל
1 Samuel 13:10

அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

ל֣וֹט
1 Samuel 13:15

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

אֲשֶׁר
1 Samuel 13:18

வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படைவனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.

אַבְרָ֗ם
And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
separated
was
הִפָּֽרֶדhippāredhee-PA-red
Lot
that
ל֣וֹטlôṭlote
from
מֵֽעִמּ֔וֹmēʿimmômay-EE-moh
him,
Lift
up
שָׂ֣אśāʾsa
now
נָ֤אnāʾna
eyes,
thine
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
and
look
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
from
מִןminmeen
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME

אֲשֶׁרʾăšeruh-SHER
thou
אַתָּ֣הʾattâah-TA
where
שָׁ֑םšāmshahm
art
northward,
צָפֹ֥נָהṣāpōnâtsa-FOH-na
and
southward,
וָנֶ֖גְבָּהwānegbâva-NEɡ-ba
and
eastward,
וָקֵ֥דְמָהwāqēdĕmâva-KAY-deh-ma
and
westward:
וָיָֽמָּה׃wāyāmmâva-YA-ma