Context verses 1-samuel 12:17
1 Samuel 12:5

அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார், அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
1 Samuel 12:7

இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

אֶת
1 Samuel 12:14

நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

אֶת
1 Samuel 12:20

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.

וְאֶת, וְאֶת
plagued
And
the
וַיְנַגַּ֨עwaynaggaʿvai-na-ɡA
Lord
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA

אֶתʾetet
Pharaoh
פַּרְעֹ֛הparʿōpahr-OH
plagues
great
with
נְגָעִ֥יםnĕgāʿîmneh-ɡa-EEM
house
his
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
and
וְאֶתwĕʾetveh-ET

because
בֵּית֑וֹbêtôbay-TOH
of
עַלʿalal
Sarai
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife.
שָׂרַ֖יśāraysa-RAI
Abram's
אֵ֥שֶׁתʾēšetA-shet


אַבְרָֽם׃ʾabrāmav-RAHM