Context verses 1-peter 4:9
1 Peter 4:1

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

קַ֔יִן
1 Peter 4:4

அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.

אֶל
1 Peter 4:5

உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.

לֹ֣א
1 Peter 4:6

இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

אֶל
1 Peter 4:7

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

לֹ֣א
1 Peter 4:8

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

אֶל, הֶ֣בֶל, אֶל
1 Peter 4:13

கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

אֶל
1 Peter 4:15

ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.

קַ֔יִן
Am
is
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
אֶלʾelel
Lord
קַ֔יִןqayinKA-yeen
unto
אֵ֖יʾêay
Cain,
Where
הֶ֣בֶלhebelHEH-vel
Abel
thy
אָחִ֑יךָʾāḥîkāah-HEE-ha
brother?
said,
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
not:
לֹ֣אlōʾloh
I
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
know
keeper?
הֲשֹׁמֵ֥רhăšōmērhuh-shoh-MARE
my
brother's
אָחִ֖יʾāḥîah-HEE
I
אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee