1 Peter 4:5
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.
וְאֶל, וְאֶל
1 Peter 4:6
இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
אֶל
1 Peter 4:8
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
אֶל, אֶל
1 Peter 4:9
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
אֶל
1 Peter 4:13
கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
אֶל
| And Abel, | וְהֶ֨בֶל | wĕhebel | veh-HEH-vel |
| brought | הֵבִ֥יא | hēbîʾ | hay-VEE |
| also | גַם | gam | ɡahm |
| he | ה֛וּא | hûʾ | hoo |
| firstlings the of | מִבְּכֹר֥וֹת | mibbĕkōrôt | mee-beh-hoh-ROTE |
| of his flock | צֹאנ֖וֹ | ṣōʾnô | tsoh-NOH |
| fat the of and | וּמֵֽחֶלְבֵהֶ֑ן | ûmēḥelbēhen | oo-may-hel-vay-HEN |
| respect had the Lord | וַיִּ֣שַׁע | wayyišaʿ | va-YEE-sha |
| And thereof. | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abel | הֶ֖בֶל | hebel | HEH-vel |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| his offering: | מִנְחָתֽוֹ׃ | minḥātô | meen-ha-TOH |