13ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.Wherefore gird up the loins of your mind, be sober, and hope to the end for the grace that is to be brought unto you at the revelation of Jesus Christ;
14நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance:
15உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.But as he which hath called you is holy, so be ye holy in all manner of conversation;
16நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.Because it is written, Be ye holy; for I am holy.
17அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man's work, pass the time of your sojourning here in fear:
18உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;
19குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:
20அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.Who verily was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you,
21உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.Who by him do believe in God, that raised him up from the dead, and gave him glory; that your faith and hope might be in God.
22ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;Seeing ye have purified your souls in obeying the truth through the Spirit unto unfeigned love of the brethren, see that ye love one another with a pure heart fervently:
23அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever.
24மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:
13Aakaiyaal, neengal ungal manathin araiyaik kattikkonndu, thelinthapuththiyullavarkalaayirunthu; Yesu Kristhu velippadumpothu ungalukku alikkappadung kirupaiyinmael poorana nampikkaiyullavarkalaayirungal.Wherefore gird up the loins of your mind, be sober, and hope to the end for the grace that is to be brought unto you at the revelation of Jesus Christ;
14Neengal munnae ungal ariyaamaiyinaalae konntiruntha ichchaைkalinpati ini nadavaamal, geelppatikira pillaikalaayirunthu,As obedient children, not fashioning yourselves according to the former lusts in your ignorance:
15Ungalai alaiththavar Parisuththaraayirukkirathupola, neengalum ungal nadakkaikalellaavattilaeyum Parisuththaraayirungal.But as he which hath called you is holy, so be ye holy in all manner of conversation;
16Naan Parisuththar, aakaiyaal neengalum Parisuththaraayirungal entu eluthiyirukkirathae.Because it is written, Be ye holy; for I am holy.
17Antiyum, patchapaathamillaamal avanavanutaiya kiriyaikalinpati niyaayantheerkkiravarai neengal pithaavaakath tholuthukonnduvarukirapatiyaal, ingae parathaesikalaaych sanjarikkumalavum payaththudanae nadanthukollungal.And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man's work, pass the time of your sojourning here in fear:
18Ungal munnorkalaal paarampariyamaay neengal anusariththu vantha veennaana nadaththaiyinintu alivulla vasthukkalaakiya velliyinaalum ponninaalum meetkappadaamal,Forasmuch as ye know that ye were not redeemed with corruptible things, as silver and gold, from your vain conversation received by tradition from your fathers;
19Kuttamillaatha maasatta aattukkuttiyaakiya Kristhuvin vilaiyaerappetta iraththaththinaalae meetkappattirkalentu arinthirukkireerkalae.But with the precious blood of Christ, as of a lamb without blemish and without spot:
20Avar ulakaththottaththirku munnae kurikkappattavaraayirunthu, thamathu moolamaay Dhevanmael visuvaasamaayirukkira ungalukkaaka inthak kataisikkaalangalil velippattar.Who verily was foreordained before the foundation of the world, but was manifest in these last times for you,
21Ungal visuvaasamum nampikkaiyum Dhevanmaelirukkumpati, avarai mariththorilirunthu eluppi, avarukku makimaiyaik koduththaar.Who by him do believe in God, that raised him up from the dead, and gave him glory; that your faith and hope might be in God.
22Aakaiyaal neengal maayamatta sakothara sinaekamullavarkalaakumpati, aaviyinaalae saththiyaththirkuk geelppatinthu, ungal aaththumaakkalaich suththamaakkikkonndavarkalaayirukkirapatiyaal, suththa iruthayaththotae oruvariloruvar ookkamaay anpukoorungal;Seeing ye have purified your souls in obeying the truth through the Spirit unto unfeigned love of the brethren, see that ye love one another with a pure heart fervently:
23Alivulla viththinaalae alla, ententaikkum nirkirathum jeevanullathumaana thaevavasanamaakiya alivillaatha viththinaalae maraுpatiyum jenippikkappattirukkireerkalae.Being born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth for ever.
24Maamsamellaam pullaippolavum, manusharutaiya makimaiyellaam pullin poovaippolavumirukkirathu; pul ularnthathu, athin poovum uthirnthathu.For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away: