அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.
கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது.
ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:
| And the Lord | וַיָּ֣רַח | wayyāraḥ | va-YA-rahk |
| smelled | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| a sweet | אֶת | ʾet | et |
| רֵ֣יחַ | rêaḥ | RAY-ak | |
| savour; | הַנִּיחֹחַ֒ | hannîḥōḥa | ha-nee-hoh-HA |
| and the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| in | אֶל | ʾel | el |
| his heart, | לִבּ֗וֹ | libbô | LEE-boh |
| I will not | לֹֽא | lōʾ | loh |
| again | אֹ֠סִף | ʾōsip | OH-seef |
| curse | לְקַלֵּ֨ל | lĕqallēl | leh-ka-LALE |
| ע֤וֹד | ʿôd | ode | |
| the ground | אֶת | ʾet | et |
| any more | הָֽאֲדָמָה֙ | hāʾădāmāh | ha-uh-da-MA |
| for man's | בַּֽעֲב֣וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake; | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| for | כִּ֠י | kî | kee |
| the imagination | יֵ֣צֶר | yēṣer | YAY-tser |
| of man's | לֵ֧ב | lēb | lave |
| heart | הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM |
| is evil | רַ֖ע | raʿ | ra |
| from his youth; | מִנְּעֻרָ֑יו | minnĕʿurāyw | mee-neh-oo-RAV |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| will I again | אֹסִ֥ף | ʾōsip | oh-SEEF |
| smite | ע֛וֹד | ʿôd | ode |
| any more | לְהַכּ֥וֹת | lĕhakkôt | leh-HA-kote |
| אֶת | ʾet | et | |
| every thing | כָּל | kāl | kahl |
| living, | חַ֖י | ḥay | hai |
| as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| I have done. | עָשִֽׂיתִי׃ | ʿāśîtî | ah-SEE-tee |