1 இராஜாக்கள் 6

1 Kings 6:18 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 6:18
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

Tamil Indian Revised Version
ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது.

Tamil Easy Reading Version
அவர்கள் சுவரில் உள்ள கற்கள் தெரியாத வண்ணம் கேதுருமரப் பலகைளால் மூடினார்கள். அவர்கள் பூ மொட்டுகள் மற்றும் மலர்களின் வடிவங்களை அம்மரத்தில் செதுக்கினார்கள்.

Thiru Viviliam
கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கேதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை.

Roman Transliteration
Aalayaththirkul irukkira kaethurumarangalil mokkukalum malarntha pookkalumaana siththiravaelai seythirunthathu; paarvaikku oru kallaakilum kaanappadaamal ellaam kaethurumaramaayirunthathu.

1 Kings 6:18 in Other Translations

King James Version (KJV)
And the cedar of the house within was carved with knops and open flowers: all was cedar; there was no stone seen.

American Standard Version (ASV)
And there was cedar on the house within, carved with knops and open flowers: all was cedar; there was no stone seen.

Bible in Basic English (BBE)
(All the inside of the house was cedar-wood, ornamented with designs of buds and flowers; no stonework was to be seen inside.)

Darby English Bible (DBY)
And the cedar of the house within was carved with colocynths and half-open flowers: all was cedar; there was no stone seen.

Webster's Bible (WBT)
And the cedar of the house within was carved with knobs and open flowers: all was cedar; there was no stone seen.

World English Bible (WEB)
There was cedar on the house within, carved with buds and open flowers: all was cedar; there was no stone seen.

Young's Literal Translation (YLT)
And the cedar for the house within `is' carvings of knobs and openings of flowers; the whole `is' cedar, there is not a stone seen.

1 இராஜாக்கள் 1 Kings 6:18

ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

And the cedar of the house within was carved with knops and open flowers: all was cedar; there was no stone seen.

And the cedar וְאֶ֤רֶז ʾerez eh-REZ
of אֶל ʾēl ale
the house הַבַּ֙יִת֙ bayit ba-YEET
within פְּנִ֔ימָה pĕnîmâ peh-nee-MA
carved מִקְלַ֣עַת miqlaʿat meek-la-AT
with knops פְּקָעִ֔ים peqaʿ peh-KA
and open וּפְטוּרֵ֖י pāṭûr pa-TOOR TH8803
flowers: צִצִּ֑ים ṣîṣ tseets
all הַכֹּ֣ל kōl kole
cedar; אֶ֔רֶז ʾerez eh-REZ
there was no אֵ֥ין ʾayin ah-YEEN
stone אֶ֖בֶן ʾeben eh-VEN
seen. נִרְאָֽה׃ rāʾâ ra-AH TH8738



Read Full Chapter : 1 Kings 6