Context verses 1-kings 4:15
1 Kings 4:1

ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான்.

קַ֔יִן
1 Kings 4:5

நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.

לְקַ֙יִן֙
1 Kings 4:9

தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.

קַ֔יִן
1 Kings 4:21

நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள்.

כָּל
1 Kings 4:22

நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,

קַ֔יִן, כָּל
1 Kings 4:24

நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.

שִׁבְעָתַ֖יִם
And
the
Lord
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
unto
him,
Therefore
יְהוָ֗הyĕhwâyeh-VA
whosoever
לָכֵן֙lākēnla-HANE
slayeth
כָּלkālkahl
Cain,
הֹרֵ֣גhōrēghoh-RAɡE
vengeance
shall
be
taken
קַ֔יִןqayinKA-yeen
on
him
sevenfold.
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
And
the
Lord
יֻקָּ֑םyuqqāmyoo-KAHM
set
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
a
mark
יְהוָ֤הyĕhwâyeh-VA
upon
Cain,
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
lest
א֔וֹתʾôtote
any
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
finding
הַכּוֹתhakkôtha-KOTE
him
should
kill
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
כָּלkālkahl


מֹצְאֽוֹ׃mōṣĕʾômoh-tseh-OH