Context verses 1-kings 21:2
1 Kings 21:3

நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.

אֲשֶׁר
1 Kings 21:4

இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

אֹת֖וֹ, אֱלֹהִֽים׃
1 Kings 21:9

அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,

אֲשֶׁר
1 Kings 21:22

நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.

אֲשֶׁר
1 Kings 21:23

யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.

אֲשֶׁר, אֲשֶׁר
conceived,
and
וַתַּהַר֩wattaharva-ta-HAHR
bare
וַתֵּ֨לֶדwattēledva-TAY-led
For
Sarah
שָׂרָ֧הśārâsa-RA
Abraham
לְאַבְרָהָ֛םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
a
son
בֵּ֖ןbēnbane
age,
old
his
in
לִזְקֻנָ֑יוlizqunāywleez-koo-NAV
at
the
set
time
לַמּוֹעֵ֕דlammôʿēdla-moh-ADE
which
of
אֲשֶׁרʾăšeruh-SHER
had
דִּבֶּ֥רdibberdee-BER
spoken
to
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
God
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM