நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.
| For Sarah | וַתַּהַר֩ | wattahar | va-ta-HAHR |
| conceived, | וַתֵּ֨לֶד | wattēled | va-TAY-led |
| and bare | שָׂרָ֧ה | śārâ | sa-RA |
| Abraham | לְאַבְרָהָ֛ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| a son | בֵּ֖ן | bēn | bane |
| in his old age, | לִזְקֻנָ֑יו | lizqunāyw | leez-koo-NAV |
| at the set time | לַמּוֹעֵ֕ד | lammôʿēd | la-moh-ADE |
| of which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| God | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| had spoken | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| to him. | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |