Context verses 1-kings 2:18
1 Kings 2:7

கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.

הָֽאָדָ֖ם
1 Kings 2:8

மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.

הָֽאָדָ֖ם
1 Kings 2:16

இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, הָֽאָדָ֖ם
1 Kings 2:20

அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

עֵ֖זֶר, כְּנֶגְדּֽוֹ׃
1 Kings 2:22

ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

הָֽאָדָ֖ם
1 Kings 2:25

ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.

הָֽאָדָ֖ם
It
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
the
God
not
לֹאlōʾloh
good
ט֛וֹבṭôbtove
be
should
man
הֱי֥וֹתhĕyôthay-YOTE
the
that
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
alone;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
make
will
I
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
him
an
help
meet
לּ֥וֹloh
for
him.
עֵ֖זֶרʿēzerA-zer


כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH