Context verses 1-kings 18:6
1 Kings 18:7

ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;

אֶל
1 Kings 18:10

உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

וַיֹּ֗אמֶר
1 Kings 18:13

யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?

אֶל
1 Kings 18:27

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

אֶל
1 Kings 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

וַיֹּ֗אמֶר, אֶל
1 Kings 18:33

விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.

אֶל
it,
hastened
וַיְמַהֵ֧רwaymahērvai-ma-HARE
And
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
into
the
הָאֹ֖הֱלָהhāʾōhĕlâha-OH-hay-la
tent
אֶלʾelel
unto
שָׂרָ֑הśārâsa-RA
Sarah,
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
and
Make
ready
מַֽהֲרִ֞יmahărîma-huh-REE
quickly
שְׁלֹ֤שׁšĕlōšsheh-LOHSH
three
סְאִים֙sĕʾîmseh-EEM
measures
meal,
קֶ֣מַחqemaḥKEH-mahk
of
סֹ֔לֶתsōletSOH-let
fine
ל֖וּשִׁיlûšîLOO-shee
knead
make
and
וַֽעֲשִׂ֥יwaʿăśîva-uh-SEE
cakes
עֻגֽוֹת׃ʿugôtoo-ɡOTE