Context verses 1-kings 18:31
1 Kings 18:6

அப்படியே தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.

אֶל, וַיֹּ֗אמֶר
1 Kings 18:7

ஒபதியா வழியில் போகுபோது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;

אֶל
1 Kings 18:10

உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

וַיֹּ֗אמֶר
1 Kings 18:13

யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?

אֶל
1 Kings 18:27

மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.

נָ֤א, הוֹאַ֙לְתִּי֙, לְדַבֵּ֣ר, אֶל, אֲדֹנָ֔י
1 Kings 18:28

அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
1 Kings 18:29

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
1 Kings 18:30

அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு;

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, שָׁ֖ם
1 Kings 18:32

அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית, בַּֽעֲב֖וּר
1 Kings 18:33

விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின் மேல் வைத்தான்.

אֶל
it
And
he
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הִנֵּֽהhinnēhee-NAY
Behold
נָ֤אnāʾna
now,
me
upon
taken
have
הוֹאַ֙לְתִּי֙hôʾaltiyhoh-AL-TEE
I
to
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
speak
אֶלʾelel
unto
Lord:
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
the
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
found
there.
twenty
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
be
שָׁ֖םšāmshahm
shall
עֶשְׂרִ֑יםʿeśrîmes-REEM
there
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
not
will
לֹ֣אlōʾloh
I
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
destroy
sake.
for
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
twenty's
הָֽעֶשְׂרִֽים׃hāʿeśrîmHA-es-REEM