Context verses 1-kings 18:30
1 Kings 18:3

ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.

אִם, אַל
1 Kings 18:26

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

אִם, אֶמְצָ֥א
1 Kings 18:28

அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
1 Kings 18:29

மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אֶֽעֱשֶׂ֔ה
1 Kings 18:31

உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
1 Kings 18:32

அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,

וַ֠יֹּאמֶר, אַל, נָ֞א, יִ֤חַר, לַֽאדֹנָי֙, אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
unto
him,
it,
וַ֠יֹּאמֶרwayyōʾmerVA-yoh-mer
And
he
said
אַלʾalal
let
not
נָ֞אnāʾna
Oh
angry,
יִ֤חַרyiḥarYEE-hahr
be
Lord
לַֽאדֹנָי֙laʾdōnāyla-doh-NA
the
and
I
will
וַֽאֲדַבֵּ֔רָהwaʾădabbērâva-uh-da-BAY-ra
speak:
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
found
be
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
there.
thirty
שָׁ֖םšāmshahm
shall
שְׁלֹשִׁ֑יםšĕlōšîmsheh-loh-SHEEM
there
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
not
will
לֹ֣אlōʾloh
I
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
do
if
אִםʾimeem
I
find
אֶמְצָ֥אʾemṣāʾem-TSA
there.
שָׁ֖םšāmshahm
thirty
שְׁלֹשִֽׁים׃šĕlōšîmsheh-loh-SHEEM