Context verses 1-kings 17:5
1 Kings 17:4

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.

הֲמ֥וֹן
1 Kings 17:7

தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

אֶת
1 Kings 17:9

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

אַבְרָהָ֔ם, אֶת
1 Kings 17:14

கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
1 Kings 17:15

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

אַבְרָהָ֔ם, אֶת
1 Kings 17:19

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

אֶת, אֶת
1 Kings 17:21

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

אֶת
1 Kings 17:23

அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

אֶת, אֶת
Neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
called
be
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
more
any
ע֛וֹדʿôdode

shall
אֶתʾetet
name
thy
שִׁמְךָ֖šimkāsheem-HA
Abram,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
be
shall
name
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
thy
but
שִׁמְךָ֙šimkāsheem-HA
Abraham;
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
for
כִּ֛יkee
a
father
אַבʾabav
many
of
הֲמ֥וֹןhămônhuh-MONE
nations
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
have
I
made
thee.
נְתַתִּֽיךָ׃nĕtattîkāneh-ta-TEE-ha