Context verses 1-kings 17:23
1 Kings 17:5

அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.

אֶת
1 Kings 17:7

தேசத்தில் மழைபெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

אֶת
1 Kings 17:8

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

כָּל
1 Kings 17:9

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

אֶת
1 Kings 17:10

அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.

כָּל
1 Kings 17:11

கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.

בְּשַׂ֣ר
1 Kings 17:12

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.

כָּל
1 Kings 17:14

கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת, בְּשַׂ֣ר, אֶת
1 Kings 17:15

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

אֶת
1 Kings 17:19

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

אֶת, אֶת
1 Kings 17:21

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

אֶת, הַזֶּ֔ה
took
And
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH

all
וְאֵ֨תwĕʾētveh-ATE
and
that
were
כָּלkālkahl
born
house,
his
יְלִידֵ֤יyĕlîdêyeh-lee-DAY
in
and
בֵיתוֹ֙bêtôvay-TOH
all
that
were
וְאֵת֙wĕʾētveh-ATE
bought
money,
his
כָּלkālkahl
with
מִקְנַ֣תmiqnatmeek-NAHT
every
כַּסְפּ֔וֹkaspôkahs-POH
male
men
the
כָּלkālkahl
among
house;
זָכָ֕רzākārza-HAHR
of
בְּאַנְשֵׁ֖יbĕʾanšêbeh-an-SHAY
Abraham's
circumcised
בֵּ֣יתbêtbate
and
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
the
flesh
וַיָּ֜מָלwayyāmolva-YA-mole
foreskin
their
of
אֶתʾetet
in
the
selfsame
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR
day,
עָרְלָתָ֗םʿorlātāmore-la-TAHM

בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
as
הַיּ֣וֹםhayyômHA-yome
had
הַזֶּ֔הhazzeha-ZEH
said
unto
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
him.
דִּבֶּ֥רdibberdee-BER
God
אִתּ֖וֹʾittôEE-toh


אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM