Context verses 1-kings 17:17
1 Kings 17:1

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
1 Kings 17:3

நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.

עַל
1 Kings 17:19

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

וַיֹּ֣אמֶר
1 Kings 17:24

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

תִּשְׁעִ֥ים
a
child
וַיִּפֹּ֧לwayyippōlva-yee-POLE
fell
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Then
עַלʿalal
Abraham
upon
פָּנָ֖יוpānāywpa-NAV
his
face,
וַיִּצְחָ֑קwayyiṣḥāqva-yeets-HAHK
laughed,
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
and
said
heart,
בְּלִבּ֗וֹbĕlibbôbeh-LEE-boh
his
in
old?
is
that
הַלְּבֶ֤ןhallĕbenha-leh-VEN
him
unto
hundred
an
years
born
מֵאָֽהmēʾâmay-AH
be
שָׁנָה֙šānāhsha-NA
Shall
יִוָּלֵ֔דyiwwālēdyee-wa-LADE
and
shall
Sarah,
וְאִ֨םwĕʾimveh-EEM
old,
ninety
is
שָׂרָ֔הśārâsa-RA
that
הֲבַתhăbathuh-VAHT
years
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
bear?
שָׁנָ֖הšānâsha-NA


תֵּלֵֽד׃tēlēdtay-LADE