Context verses 1-kings 15:7
1 Kings 15:10

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

אֶת
1 Kings 15:14

மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

אֶת
1 Kings 15:18

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:

אֶת, אֶת
1 Kings 15:19

எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.

אֶת
am
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֑יוʾēlāyway-LAV
unto
him,
אֲנִ֣יʾănîuh-NEE
I
Lord
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
brought
thee
out
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
Ur
of
מֵא֣וּרmēʾûrmay-OOR
of
the
Chaldees,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
to
give
לָ֧תֶתlātetLA-tet

thee
לְךָ֛lĕkāleh-HA
land
אֶתʾetet
this
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
to
inherit
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA