Context verses 1-kings 15:4
1 Kings 15:1

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,

דְבַר
1 Kings 15:2

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

ה֖וּא
1 Kings 15:3

தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

לֹ֥א
1 Kings 15:10

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

לֹ֥א
1 Kings 15:13

தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராத படிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

כִּי
1 Kings 15:17

ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.

וְהִנֵּ֨ה, אֲשֶׁ֣ר
came
And,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
behold,
the
דְבַרdĕbardeh-VAHR
word
of
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
unto
אֵלָיו֙ʾēlāyway-lav
him,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
shall
לֹ֥אlōʾloh
not
heir;
יִֽירָשְׁךָ֖yîroškāyee-rohsh-HA
thine
be
This
זֶ֑הzezeh

כִּיkee
but
אִם֙ʾimeem
that
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shall
come
forth
יֵצֵ֣אyēṣēʾyay-TSAY
bowels
own
thine
of
out
מִמֵּעֶ֔יךָmimmēʿêkāmee-may-A-ha
shall
be
thine
heir.
ה֖וּאhûʾhoo


יִֽירָשֶֽׁךָ׃yîrāšekāYEE-ra-SHEH-ha