1 இராஜாக்கள் 15

1 Kings 15:15 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 15:15
தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.

Thiru Viviliam
தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.⒫

Roman Transliteration
Than thakappanum thaanum Parisuththap paduththumpati naernthukonnda velliyaiyum ponnaiyum pannimuttukalaiyum avan karththarutaiya aalayaththilae konnduvanthaan.

1 Kings 15:15 in Other Translations

King James Version (KJV)
And he brought in the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

American Standard Version (ASV)
And he brought into the house of Jehovah the things that his father had dedicated, and the things that himself had dedicated, silver, and gold, and vessels.

Bible in Basic English (BBE)
He took into the house of the Lord all the things which his father had made holy, and those which he himself had made holy, silver and gold and vessels.

Darby English Bible (DBY)
And he brought into the house of Jehovah the things which his father had dedicated, and the things which he himself had dedicated, silver and gold and vessels.

Webster's Bible (WBT)
And he brought the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

World English Bible (WEB)
He brought into the house of Yahweh the things that his father had dedicated, and the things that himself had dedicated, silver, and gold, and vessels.

Young's Literal Translation (YLT)
and he bringeth in the sanctified things of his father, and his own sanctified things, to the house of Jehovah, silver, and gold, and vessels.

1 இராஜாக்கள் 1 Kings 15:15

தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

And he brought in the things which his father had dedicated, and the things which himself had dedicated, into the house of the LORD, silver, and gold, and vessels.

And he brought in וַיָּבֵא֙ bôʾ boh
אֶת ʾēt ate
had dedicated, קָדְשֵׁ֣י qōdeš koh-DESH
the things which his father אָבִ֔יו ʾāb av
and the things which himself had dedicated, וְקָדְשֵׁ֖ו qōdeš koh-DESH
into the house בֵּ֣ית bayit ba-YEET
of the Lord, יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
silver, כֶּ֥סֶף kesep keh-SEF
and gold, וְזָהָ֖ב zāhāb za-HAHV
and vessels. וְכֵלִֽים׃ kĕlî keh-LEE



Read Full Chapter : 1 Kings 15