1 இராஜாக்கள் 12

1 Kings 12:12 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 12:12
மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர்.

Thiru Viviliam
‘மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள்’ என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர்.

Roman Transliteration
Moontamnaal ennidaththil vaarungal entu raajaa solliyirunthapatiyae, yeropeyaamum sakala janangalum moontam naalilae rekopeyaamidaththil vanthaarkal.

1 Kings 12:12 in Other Translations

King James Version (KJV)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

American Standard Version (ASV)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.

Bible in Basic English (BBE)
So all the people came to Rehoboam on the third day, as the king had given orders, saying, Come back to me the third day.

Darby English Bible (DBY)
And Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed saying, Come again to me on the third day.

Webster's Bible (WBT)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

World English Bible (WEB)
So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king bade, saying, Come to me again the third day.

Young's Literal Translation (YLT)
And they come -- Jeroboam and all the people -- unto Rehoboam, on the third day, as the king had spoken, saying, `Come back unto me on the third day.'

1 இராஜாக்கள் 1 Kings 12:12

மூன்றாம்நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.

So Jeroboam and all the people came to Rehoboam the third day, as the king had appointed, saying, Come to me again the third day.

came וַיָּב֨וֹ bôʾ boh TH8799
So Jeroboam יָֽרָבְעָ֧ם yorobʿām yoh-rove-AM
and all וְכָל kōl kole
the people הָעָ֛ם ʿam am
to אֶל ʾēl ale
Rehoboam רְחַבְעָ֖ם rĕḥabʿām reh-hahv-AM
day, בַּיּ֣וֹם yôm yome
the third הַשְּׁלִישִׁ֑י šĕlîšî sheh-lee-SHEE
as כַּֽאֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
had appointed, דִּבֶּ֤ר dābar da-VAHR TH8765
the king הַמֶּ֙לֶךְ֙ melek meh-LEK
saying, לֵאמֹ֔ר ʾāmar ah-MAHR TH8800
Come שׁ֥וּבוּ šûb shoov TH8798
to אֵלַ֖י ʾēl ale
day. בַּיּ֥וֹם yôm yome
me again the third הַשְּׁלִישִֽׁי׃ šĕlîšî sheh-lee-SHEE



Read Full Chapter : 1 Kings 12