1 இராஜாக்கள் 11

1 Kings 11:28 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 11:28
யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

Tamil Indian Revised Version
யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

Tamil Easy Reading Version
யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான்.

Thiru Viviliam
எரொபவாம் ஆற்றல் மிக்கவனாய் இருந்தான். அவன் செயல்திறமை மிக்க ஓர் இளைஞன் என்று கண்டு, சாலமோன் யோசேப்பு வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்த அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருந்தார்.

Roman Transliteration
Yeropeyaam enpavan paraakkiramasaaliyaayirunthaan; avan kaariya samarththanaana vaalipan entu saalomon kanndu, yoseppu vamsaththaarin kaariyaththaiyellaam avan visaarippukku oppuviththaan.

1 Kings 11:28 in Other Translations

King James Version (KJV)
And the man Jeroboam was a mighty man of valor: and Solomon seeing the young man that he was industrious, he made him ruler over all the charge of the house of Joseph.

American Standard Version (ASV)
And the man Jeroboam was a mighty man of valor; and Solomon saw the young man that he was industrious, and he gave him charge over all the labor of the house of Joseph.

Bible in Basic English (BBE)
And Jeroboam was an able and responsible man; and Solomon saw that he was a good worker and made him overseer of all the work given to the sons of Joseph.

Darby English Bible (DBY)
and the man Jeroboam was strong and valiant; and Solomon saw the young man that he was industrious, and he made him ruler over all the charge of the house of Joseph.

Webster's Bible (WBT)
And the man Jeroboam was a mighty man of valor: and Solomon, seeing the young man that he was industrious, he made him ruler over all the charge of the house of Joseph.

World English Bible (WEB)
The man Jeroboam was a mighty man of valor; and Solomon saw the young man that he was industrious, and he gave him charge over all the labor of the house of Joseph.

Young's Literal Translation (YLT)
and the man Jeroboam `is' mighty in valour, and Solomon seeth the young man that he is doing business, and appointeth him over all the burden of the house of Joseph.

1 இராஜாக்கள் 1 Kings 11:28

யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

And the man Jeroboam was a mighty man of valor: and Solomon seeing the young man that he was industrious, he made him ruler over all the charge of the house of Joseph.

And the man וְהָאִ֥ישׁ ʾîš eesh
Jeroboam יָֽרָבְעָ֖ם yorobʿām yoh-rove-AM
a mighty man גִּבּ֣וֹר gibbôr ɡee-BORE
of valour: חָ֑יִל ḥayil ha-YEEL
seeing וַיַּ֨רְא rāʾâ ra-AH
and Solomon שְׁלֹמֹ֜ה šĕlōmō sheh-loh-MOH
אֶת ʾēt ate
the young man הַנַּ֗עַר naʿar na-AR
that כִּֽי kee
was industrious, עֹשֵׂ֤ה ʿāśâ ah-SA
מְלָאכָה֙ mĕlāʾkâ meh-la-HA
he ה֔וּא hûʾ hoo
he made him ruler וַיַּפְקֵ֣ד pāqad pa-KAHD
אֹת֔וֹ ʾēt ate
over all לְכָל kōl kole
the charge סֵ֖בֶל sēbel say-VEL
of the house בֵּ֥ית bayit ba-YEET
of Joseph. יוֹסֵֽף׃ yôsēp yoh-SAFE



Read Full Chapter : 1 Kings 11