1 இராஜாக்கள் 1

1 Kings 1:36 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 1:36
அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோய்தாவின் மகன் பெனாயா ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என்னுடைய எஜமானுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.

Tamil Easy Reading Version
யோய்தாவின் மகனான பெனாயா, “எனது அரசனும் ஆண்டவனுமானவரே, தேவனாகிய கர்த்தரும் இவ்வாறே சொன்னார்.

Thiru Viviliam
யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக “அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!

Roman Transliteration
Appoluthu yoythaavin kumaaran penaayaa raajaavukkup pirathiyuththaramaaka: Amen, raajaavaakiya en aanndavanutaiya thaevanaakiya karththarum ippatiyae solvaaraaka.

1 Kings 1:36 in Other Translations

King James Version (KJV)
And Benaiah the son of Jehoiada answered the king, and said, Amen: the LORD God of my lord the king say so too.

American Standard Version (ASV)
And Benaiah the son of Jehoiada answered the king, and said, Amen: Jehovah, the God of my lord the king, say so `too'.

Bible in Basic English (BBE)
And Benaiah, the son of Jehoiada, answering the king, said, So be it: and may the Lord, the God of my lord the king, say so.

Darby English Bible (DBY)
And Benaiah the son of Jehoiada answered the king and said, Amen: Jehovah, the God of my lord the king, say so too.

Webster's Bible (WBT)
And Benaiah the son of Jehoiada answered the king, and said, Amen: the LORD God of my lord the king say so too.

World English Bible (WEB)
Benaiah the son of Jehoiada answered the king, and said, Amen: Yahweh, the God of my lord the king, say so [too].

Young's Literal Translation (YLT)
And Benaiah son of Jehoiada answereth the king, and saith, `Amen! so doth Jehovah, God of my lord the king, say;

1 இராஜாக்கள் 1 Kings 1:36

அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.

And Benaiah the son of Jehoiada answered the king, and said, Amen: the LORD God of my lord the king say so too.

answered וַיַּ֨עַן ʿānâ ah-NA
And Benaiah בְּנָיָ֧הוּ bĕnāyâ beh-na-YA
the son בֶן bēn bane
of Jehoiada יְהֽוֹיָדָ֛ע yĕhôyādāʿ yeh-hoh-ya-DA
אֶת ʾēt ate
the king, הַמֶּ֖לֶךְ melek meh-LEK
and said, וַיֹּ֣אמֶר׀ ʾāmar ah-MAHR
Amen: אָמֵ֑ן ʾāmēn ah-MANE
so כֵּ֚ן kēn kane
say יֹאמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֖י ʾĕlōhîm ay-loh-HEEM
of my lord אֲדֹנִ֥י ʾādôn ah-DONE
the king הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK



Read Full Chapter : 1 Kings 1