1 இராஜாக்கள் 1
1 Kings 1:29 in Tamil
1 இராஜாக்கள் 1:29
அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: உன்னுடைய மகனாகிய சாலொமோன் எனக்குப்பின்பு அரசாண்டு, அவனே என்னுடைய இடத்தில் என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
Tamil Easy Reading Version
பின்னர் அரசன், ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது.
Thiru Viviliam
அரசர், “எல்லாத் துன்பங்களினின்றும் என் உயிரைக் காத்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை!
Roman Transliteration
Appoluthu raajaa: un kumaaranaakiya saalomon enakkuppin arasaanndu, avanae en sthaanaththil en singaasanaththinmael veettiruppaan entu naan unakku isravaelin thaevanaakiya Karththarmael aannaiyittapatiyae, intaikkuch seythu theerppaen enpathai,
1 Kings 1:29 in Other Translations
King James Version (KJV)
And the king sware, and said, As the LORD liveth, that hath redeemed my soul out of all distress,
American Standard Version (ASV)
And the king sware, and said, As Jehovah liveth, who hath redeemed my soul out of all adversity,
Bible in Basic English (BBE)
And the king took an oath, and said, By the living Lord, who has been my saviour from all my troubles,
Darby English Bible (DBY)
And the king swore, and said, [As] Jehovah liveth, who has redeemed my soul out of all distress,
Webster's Bible (WBT)
And the king swore, and said, As the LORD liveth, that hath redeemed my soul out of all distress,
World English Bible (WEB)
The king swore, and said, As Yahweh lives, who has redeemed my soul out of all adversity,
Young's Literal Translation (YLT)
And the king sweareth and saith, `Jehovah liveth, who hath redeemed my soul out of all adversity;
1 இராஜாக்கள் 1 Kings 1:29
அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
And the king sware, and said, As the LORD liveth, that hath redeemed my soul out of all distress,| sware, | וַיִּשָּׁבַ֥ע | šābaʿ | sha-VA |
| And the king | הַמֶּ֖לֶךְ | melek | meh-LEK |
| and said, | וַיֹּאמַ֑ר | ʾāmar | ah-MAHR |
| liveth, | חַי | ḥay | hai |
| the Lord | יְהוָ֕ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| hath redeemed | פָּדָ֥ה | pādâ | pa-DA |
| אֶת | ʾēt | ate | |
| my soul | נַפְשִׁ֖י | nepeš | neh-FESH |
| out of all | מִכָּל | kōl | kole |
| distress, | צָרָֽה׃ | ṣārâ | tsa-RA |
Read Full Chapter : 1 Kings 1