Context verses 1-kings 1:1
1 Kings 1:17

அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.

הָאָֽרֶץ׃
1 Kings 1:26

ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.

הָאָֽרֶץ׃
1 Kings 1:27

ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன் தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.

בָּרָ֣א
1 Kings 1:28

அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.

הָאָֽרֶץ׃
In
the
beginning
בְּרֵאשִׁ֖יתbĕrēʾšîtbeh-ray-SHEET
created
בָּרָ֣אbārāʾba-RA
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM

אֵ֥תʾētate
the
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
and
וְאֵ֥תwĕʾētveh-ATE
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets