Context verses 1-john 3:2
1 John 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

אֶל
1 John 3:4

பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.

אֶל
1 John 3:9

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

אֶל
1 John 3:19

இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

אֶל
And
the
woman
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
said
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
the
serpent,
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
We
may
eat
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
the
fruit
עֵֽץʿēṣayts
of
the
trees
הַגָּ֖ןhaggānha-ɡAHN
of
the
garden:
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE