Context verses 1-john 2:25
1 John 2:7

சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

הָֽאָדָ֖ם
1 John 2:8

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

הָֽאָדָ֖ם
1 John 2:16

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

הָֽאָדָ֖ם
1 John 2:18

பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

הָֽאָדָ֖ם
1 John 2:22

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

הָֽאָדָ֖ם
And
they
were
וַיִּֽהְי֤וּwayyihĕyûva-yee-heh-YOO
both
שְׁנֵיהֶם֙šĕnêhemsheh-nay-HEM
naked,
עֲרוּמִּ֔יםʿărûmmîmuh-roo-MEEM
the
man
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
wife,
his
and
וְאִשְׁתּ֑וֹwĕʾištôveh-eesh-TOH
and
were
not
וְלֹ֖אwĕlōʾveh-LOH
ashamed.
יִתְבֹּשָֽׁשׁוּ׃yitbōšāšûyeet-boh-sha-SHOO