Context verses 1-corinthians 14:21
1 Corinthians 14:1

அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

מֶֽלֶךְ
1 Corinthians 14:3

தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

אֶל
1 Corinthians 14:7

அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்?

אֶל
1 Corinthians 14:8

அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?

מֶֽלֶךְ
1 Corinthians 14:10

உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

מֶֽלֶךְ
1 Corinthians 14:17

நீ நன்றாய் ஸ்தோத்திரம் பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே.

מֶֽלֶךְ, אֶל
1 Corinthians 14:22

அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.

וַיֹּ֥אמֶר, אֶל, אֶל
said
And
king
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
the
of
מֶֽלֶךְmelekMEH-lek
Sodom
סְדֹ֖םsĕdōmseh-DOME
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
Give
תֶּןtenten
persons,
the
me
לִ֣יlee
the
goods
הַנֶּ֔פֶשׁhannepešha-NEH-fesh
and
take
וְהָֽרְכֻ֖שׁwĕhārĕkušveh-ha-reh-HOOSH
to
thyself.
קַֽחqaḥkahk


לָֽךְ׃lāklahk