Context verses 1-chronicles 9:23
1 Chronicles 9:1

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

אֶת, אֶת
1 Chronicles 9:3

யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால்,

אֶת
1 Chronicles 9:4

யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிΕ்குப் பிறந்த அம்மியூதிɠύ குமாரன் Ίத்தாய்.

לֹ֥א
1 Chronicles 9:5

சேலாவின͠சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும்,

אֶת, אֶת
1 Chronicles 9:6

சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே.

אֶת
1 Chronicles 9:9

தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 9:11

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

אֶת
1 Chronicles 9:13

அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.

אֶת
1 Chronicles 9:14

லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

עַל
1 Chronicles 9:15

பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,

אֶת
1 Chronicles 9:16

எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,

עַל
1 Chronicles 9:17

வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.

עַל
1 Chronicles 9:22

வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள்.

אֵ֖ת, עֶרְוַ֣ת
were
it
וַיִּקַּח֩wayyiqqaḥva-yee-KAHK
took
And
שֵׁ֨םšēmshame
Shem
וָיֶ֜פֶתwāyepetva-YEH-fet
Japheth
אֶתʾetet
and

הַשִּׂמְלָ֗הhaśśimlâha-seem-LA
a
garment,
וַיָּשִׂ֙ימוּ֙wayyāśîmûva-ya-SEE-MOO
laid
and
עַלʿalal
upon
שְׁכֶ֣םšĕkemsheh-HEM
their
shoulders,
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
both
and
וַיֵּֽלְכוּ֙wayyēlĕkûva-yay-leh-HOO
went
אֲחֹ֣רַנִּ֔יתʾăḥōrannîtuh-HOH-ra-NEET
backward,
covered
וַיְכַסּ֕וּwaykassûvai-HA-soo
and
אֵ֖תʾētate

nakedness
עֶרְוַ֣תʿerwater-VAHT
the
of
their
אֲבִיהֶ֑םʾăbîhemuh-vee-HEM
father;
and
their
וּפְנֵיהֶם֙ûpĕnêhemoo-feh-nay-HEM
faces
backward,
אֲחֹ֣רַנִּ֔יתʾăḥōrannîtuh-HOH-ra-NEET
nakedness.
their
father's
וְעֶרְוַ֥תwĕʿerwatveh-er-VAHT
not
אֲבִיהֶ֖םʾăbîhemuh-vee-HEM
and
they
לֹ֥אlōʾloh
saw
רָאֽוּ׃rāʾûra-OO