Context verses 1-chronicles 9:19
1 Chronicles 9:1

இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

הָאָֽרֶץ׃
1 Chronicles 9:10

ஆசாரியர்களில் யெதாயா, யோயாரிப், யாகின்.

הָאָֽרֶץ׃
1 Chronicles 9:11

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக் கர்த்தன்.

הָאָֽרֶץ׃
1 Chronicles 9:13

அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள்.

הָאָֽרֶץ׃
1 Chronicles 9:16

எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,

הָאָֽרֶץ׃
1 Chronicles 9:17

வாசல் காவலாளிகளாகிய சல்லுூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லுூம்.

נֹ֑חַ, הָאָֽרֶץ׃
are
שְׁלֹשָׁ֥הšĕlōšâsheh-loh-SHA
the
three
These
אֵ֖לֶּהʾēlleA-leh
sons
בְּנֵיbĕnêbeh-NAY
of
Noah:
נֹ֑חַnōaḥNOH-ak
them
of
and
וּמֵאֵ֖לֶּהûmēʾēlleoo-may-A-leh
overspread.
was
the
נָֽפְצָ֥הnāpĕṣâna-feh-TSA
whole
כָלkālhahl
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets