பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
| Also he sent forth | וַיְשַׁלַּ֥ח | wayšallaḥ | vai-sha-LAHK |
| אֶת | ʾet | et | |
| a dove | הַיּוֹנָ֖ה | hayyônâ | ha-yoh-NA |
| from | מֵֽאִתּ֑וֹ | mēʾittô | may-EE-toh |
| him, to see | לִרְאוֹת֙ | lirʾôt | leer-OTE |
| if the waters | הֲקַ֣לּוּ | hăqallû | huh-KA-loo |
| were abated | הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem |
| from off | מֵעַ֖ל | mēʿal | may-AL |
| the face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of the ground; | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |