Context verses 1-chronicles 3:2
1 Chronicles 3:1

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

אֶל
1 Chronicles 3:4

இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

אֶל
1 Chronicles 3:9

மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

אֶל
1 Chronicles 3:19

பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

אֶל
said
And
the
וַתֹּ֥אמֶרwattōʾmerva-TOH-mer
woman
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA
unto
אֶלʾelel
serpent,
the
הַנָּחָ֑שׁhannāḥāšha-na-HAHSH
fruit
the
of
מִפְּרִ֥יmippĕrîmee-peh-REE
of
trees
the
עֵֽץʿēṣayts
of
the
garden:
הַגָּ֖ןhaggānha-ɡAHN
may
We
eat
נֹאכֵֽל׃nōʾkēlnoh-HALE