Context verses 1-chronicles 27:32
1 Chronicles 27:1

தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆரயித்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

וַיֹּ֥אמֶר
1 Chronicles 27:2

முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

וַיֹּ֕אמֶר
1 Chronicles 27:18

யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.

אָבִ֖יו
1 Chronicles 27:20

எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.

וַיֹּ֕אמֶר
1 Chronicles 27:22

தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.

יִצְחָ֥ק, אָבִ֖יו, עֵשָֽׂו׃
1 Chronicles 27:24

செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.

וַיֹּ֕אמֶר
1 Chronicles 27:26

நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலுூப்பின்குமாரன் எஸ்ரியும்,

וַיֹּ֥אמֶר
am
art
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
And
ל֛וֹloh
Isaac
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
his
father
Who
אָבִ֖יוʾābîwah-VEEOO
him,
unto
מִיmee
thou?
said,
he
אָ֑תָּהʾāttâAH-ta
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
I
thy
son,
אֲנִ֛יʾănîuh-NEE
thy
firstborn
בִּנְךָ֥binkābeen-HA
Esau.
בְכֹֽרְךָ֖bĕkōrĕkāveh-hoh-reh-HA


עֵשָֽׂו׃ʿēśāway-SAHV