Context verses 1-chronicles 27:2
1 Chronicles 27:7

நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

מוֹתִֽי׃
1 Chronicles 27:20

எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.

וַיֹּ֕אמֶר
1 Chronicles 27:24

செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.

וַיֹּ֕אמֶר
1 Chronicles 27:32

தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.

וַיֹּ֕אמֶר
And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֖אnāʾna
I
am
old,
זָקַ֑נְתִּיzāqantîza-KAHN-tee
not
know
לֹ֥אlōʾloh
I
יָדַ֖עְתִּיyādaʿtîya-DA-tee
the
day
י֥וֹםyômyome
of
my
death:
מוֹתִֽי׃môtîmoh-TEE